மே 17ஆம் தேதி பின்பும் ஊரடங்கு தொடரும் – முதல்வர் நாராயணசாமி


கொரோனா புதுவையிலும் தற்போது அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு மே மாதம் 17ம் தேதி பின்பும் சில தளர்வுகளுடன் நீடிக்கும் என புதுவை முதலமைச்சர் திரு.நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா புதுவையிலும் தற்போது அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு மே மாதம் 17ம் தேதி பின்பும் சில தளர்வுகளுடன் நீடிக்கும் என புதுவை முதலமைச்சர் திரு.நாராயணசாமி அறிவித்துள்ளார்.